06-6-25

சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் மூலம்…

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுகாதாரத் துறை தொடர்பான…
06-6-25

சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க ஜனாதிபதி அலுவலகம்…

- ஜனாதிபதி சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாத (Offseason) காலத்திலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சுற்றுலாத்…
06-6-25

நீர்ப்பாசனத் திட்டங்களை உன்னிப்பாக ஆராய்ந்து அவற்றை விரைவாக நிறைவுசெய்யவும்

- ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து…
06-6-25

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC) கிடைக்கும்…

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை ( NIRDC) மூலம் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின்படி, ஒவ்வொரு திட்டத்திற்கும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களை நியமிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின்…
06-6-25

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்…
06-6-25

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நகர அபிவிருத்தி,…

திட்டமிட்ட காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யவும் ஜனாதிபதி இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்…
06-5-25

“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ…

உலக சுற்றாடல் தினமான இன்று (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean…
06-5-25

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகைத் திட்டம்

போபிட்டிய, பமுனுகம மகா வித்தியாலயம் மற்றும் மாவனெல்லை, சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று இன்று (05) ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை தந்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி…
06-5-25

உலக சுற்றாடல் தினத்திற்காக “Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் இணைந்த…

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, Clean Sri Lanka செயலகத்தால் செயல்படுத்தப்படும், கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையம் அருகே இருந்து வெள்ளவத்தை நோக்கி, கொழும்பு சமுத்திர மாவத்தை கடற்கரைப் பகுதியில் மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டம்…
06-5-25

சுற்றாடலை மீட்டெடுத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்குவதே நமது பொறுப்பு

சுற்றாடல் அழிவின் பின்னணியில் முன்னைய அரசியல் அதிகாரமும் இருந்தது, அந்த அரசியல் கலாசாரத்தை நிறுத்திவிட்டோம், இப்போது மாறுமாறு அதிகாரிகளுக்கு கூறுகிறோம் "முளைப்பதற்கு இடமளிப்போம்" பூமியுடன் பிணைப்பைக் கட்டியெழுப்புவோம் - உலக சுற்றாடல் தின நிகழ்வில்…