06-5-25

“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ…

உலக சுற்றாடல் தினமான இன்று (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean…
06-5-25

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகைத் திட்டம்

போபிட்டிய, பமுனுகம மகா வித்தியாலயம் மற்றும் மாவனெல்லை, சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று இன்று (05) ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை தந்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி…
06-5-25

உலக சுற்றாடல் தினத்திற்காக “Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் இணைந்த…

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, Clean Sri Lanka செயலகத்தால் செயல்படுத்தப்படும், கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையம் அருகே இருந்து வெள்ளவத்தை நோக்கி, கொழும்பு சமுத்திர மாவத்தை கடற்கரைப் பகுதியில் மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டம்…
06-5-25

சுற்றாடலை மீட்டெடுத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்குவதே நமது பொறுப்பு

சுற்றாடல் அழிவின் பின்னணியில் முன்னைய அரசியல் அதிகாரமும் இருந்தது, அந்த அரசியல் கலாசாரத்தை நிறுத்திவிட்டோம், இப்போது மாறுமாறு அதிகாரிகளுக்கு கூறுகிறோம் "முளைப்பதற்கு இடமளிப்போம்" பூமியுடன் பிணைப்பைக் கட்டியெழுப்புவோம் - உலக சுற்றாடல் தின நிகழ்வில்…
06-4-25

ஜனாதிபதி அலுவலகத்திற்கான உள்ளக விவகாரப் பிரிவு

ஜனாதிபதி அலுவலகத்தில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் நிறுவப்பட்ட உள்ளக அலுவல்கள் பிரிவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (04) திறந்து…
06-4-25

“அழகான கடற்கரை – கவர்ச்சிகரமான பயண எல்லை” சுற்றுலா ஹோட்டல்கள்…

சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பேணும் நோக்கில் ஹோட்டல் கடற்கரைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் ஹபராதுவ பிரதேச செயலக வளாகத்தில் இன்று (04) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி,…
06-4-25

இந்நாட்டின் பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க பொது மக்களுடன் இணைந்து பணியாற்றுவது…

- ஜனாதிபதி திறைசேரி அதிகாரிகளிடம் தெரிவிப்பு பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும்…
06-4-25

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய…
06-3-25

உள்நாட்டு பால் தொழிற்துறையை மேம்படுத்தும் மூலோபாயத் திட்டம்

உள்நாட்டு பால் தொழிற்துறையை செயல்திறன் மற்றும் வினைத்திறனுள்ள வர்த்தகமாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் - ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) ஜனாதிபதி…
06-3-25

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல்…