Published on: செப்டம்பர் 25, 2024

புதிய ஆளுநர்கள் நியமனம்

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு,

  1. ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
  2. சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர்
  3. பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
  4. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
  5. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
  6. நாகலிங்கம் சேதநாயகன் – வட மாகாண ஆளுநர்
  7. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
  8. சம்பா ஜானகி ராஜரத்ன -சபரகமுவ மாகாண ஆளுநர்
  9. கபில ஜயசேகர -ஊவா மாகாண ஆளுநர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.