11-1-24

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க…
11-1-24

இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காணுதல் மற்றும் வலுசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha)…
11-1-24

சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக…

நெல் களஞ்சிய கட்டமைப்பை உரிய பொறிமுறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல டிஜிட்டல் மயப்படுத்தல் அரிசி விலையை ஸ்திரப்படுத்தவும், அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காணவும் நடவடிக்கை இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும்…
11-1-24

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதான ஆலோசகர்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன்,…
11-1-24

மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி…

ஜனாதிபதி திரு அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி - அச்சுவேலி பிரதான வீதியை இன்று (01) திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான…
10-30-24

ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு…
10-30-24

தீபாவளி வாழ்த்துச் செய்தி

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின்…
10-29-24

நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

இதற்கு ஏற்றுமதியாளர்களின் முழுமையான பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதற்கு எமது நாட்டு ஏற்றுமதியாளர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
10-29-24

பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்த நடவடிக்கை

- மின் கட்டணத்தை குறைக்க புதிய வேலைத்திட்டம் -இலங்கை வணிகச் சபை பிரிதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு எந்தவொரு கொடுப்பனவு மற்றும் சம்பளத்தையும் பெறாமல் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவத் தயாரென வணிகச் சபை பிரதிநிதிகள் தெரிவிப்பு…
10-29-24

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக வங்கிக் கட்டமைப்பு மற்றும் தொழில் முனைவோர்…

-இலங்கை வங்கிச் சங்கத்துடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு அனைத்து மக்களும் பாதுகாக்கப்படும் வகையில் நாட்டின் முறையற்ற பொருளாதாரத்தை படிப்படியாக ஒழுங்குபடுத்த நடவடிக்கை இலங்கையை விரைவில் டிஜிட்டல் மயமாக்கவும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் திட்டம்…