01-29-25

அண்மைக் காலத்தில் அரசாங்கமொன்றினால் மூலதனச் செலவுக்காக ஒதுக்கிய பாரிய தொகை…

- முதலீட்டாளர்களுக்கு வசதியளிக்க அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது - மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. - பொருளாதார மூலங்களையும் வாய்ப்புகளையும் கிராமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். - தென்கிழக்கு…
01-28-25

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளக்…

பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. கடந்த ஆண்டில் சுங்கம் அடைந்த இலக்குகளை வரவேற்கிறேன் - சர்வதேச சுங்க தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத்…
01-28-25

கொழும்பு, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு…

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றினால் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுடன் இணைந்ததாக கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று (28)…
01-28-25

2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது

பிரதேச மட்டத்தில் ஜனாதிபதி நிதிய சேவைகளை வழங்க அனுமதி மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கவும் திட்டம் நோயாளிகளுக்கு…
01-27-25

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில்…
01-27-25

28 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபை (EDCM)…

- 2030 ஆம் ஆண்டில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கு - அடுத்த காலாண்டில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது - ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபையில் ஜனாதிபதி தெரிவிப்பு புதிய…
01-27-25

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி…

புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம்…
01-26-25

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற…

அரச சேவையின் சரியான தரவு கட்டமைபொன்று ஜூன் மாதத்திற்குள் தயாரிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின்…
01-24-25

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) செயல்முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (24) கொழும்பில் உள்ள இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தில்…
01-24-25

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவு

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt)தெரிவித்தார். இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க…