08-8-25

கண்டியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை பெரஹெரா…

வரலாற்று பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஒதுக்கி நாட்டின் எதிர்கால வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது ஜனாதிபதி கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு மகா தேவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறும்…
08-7-25

நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையில் உள்ளது.

நாட்டை கவிழ்க்க சதி செய்வது பற்றி யோசிக்கவே வேண்டாம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் அரசாங்கத்தின் மகத்தான அர்ப்பணிப்பின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையை எட்டியுள்ளது, மேலும்…
08-7-25

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனாதிபதியின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளிக்க தயாராக உள்ளது - அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha…
08-7-25

7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

அனர்த்த முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் இணைக்க திட்டம் தற்காலத்திற்கு ஏற்றவாறு அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (06)…
08-6-25

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் இலங்கை வருகை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று (06) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வருகை தந்தார். சமந்தா…
08-6-25

மாத்தறை மிரிஸ்ஸ மத்திய கல்லூரி மற்றும் குளியாப்பிட்டிய குணானந்த மத்திய…

மாத்தறை மிரிஸ்ஸ மத்திய கல்லூரி மற்றும் குளியாப்பிட்டிய குணானந்த மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இன்று (06) ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு…
08-5-25

“சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சித் ரூ-2025" கலை நிகழ்ச்சி இன்று (05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர…
08-5-25

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம்!

- இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க…
08-5-25

ஜனாதிபதிக்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஒரு பாடலின் முழுமையான மற்றும் சட்டபூர்வ உரிமைகளை பாடலாசிரியருக்கு, இசையமைப்பாளர்களுக்கு, அதே போல் பாடகர்களுக்கும்…
08-5-25

சீப்புகுளம் தம்மென்னாவ வேலுசுமன கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகம் மற்றும்…

சீப்புகுளம் தம்மென்னாவ வேலுசுமன கல்லூரி மாணவர்களுக்கு இன்று (05) கல்விச் சுற்றுலாவுடன் இணைந்ததாக ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘Vision’ ’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஜனாதிபதி அலுவலலகம், கல்வி அமைச்சு மற்றும்…