16 ஆவது தேசிய படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அங்கீகாரத்துடன், முப்படைகளின் 217 அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகள் 12,217 க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை…
இன்று (19) முற்பகல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ராகம "ரணவிரு செவன" நல விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார். தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும்…
தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார். படையினரைச் சந்தித்து…
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக மேலும் விரிவுப்படுத்த அர்ப்பணிப்போம் - ஜனாதிபதியின் செயலாளர் மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு இன்று…
ஜனாதிபதி அலுவலகத்தினால் கடந்த மே 15 ஆம் திகதி நடத்தப்பட்ட விலைமனுக்கோரல் முறையிலான வாகன விற்பனையின் இரண்டாவது கட்டம் தொடர்பில் சில ஊடகங்கள் ஊடாகவும் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றமை…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (மே 16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கு அமைவான…
- மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக்…
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்பட்டன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதியால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின்…
- ஜனாதிபதி இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பல்வேறு…