04-30-25

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும்

- ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்ல்ஸ் வைட்லி GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley), தெரிவித்தார்.…
04-30-25

“கிளீன் ஸ்ரீ லங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் வீதிப் பாதுகாப்பை உறுதி…

"கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேசிய அளவிலான திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நாட்டில் வீதி விபத்துகளால்…
04-29-25

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட "படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி அலுவலகத்தினால்…
04-29-25

2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான…

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார…
04-28-25

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும்…

பத்துநாள் "சிறி தலதா வழிபாடு" நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன. கண்டி குளத்தில் போடப்பட்டிருந்த பிலாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகள்…
04-27-25

கிளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலில் கண்டி நகரம் மக்கள் பங்களிப்புடன் தூய்மைப்படுத்தப்படும்

சிறி தலதா வழிபாட்டு நிகழ்விற்கு இணையாக, கிளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலுடன் கண்டி நகரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு தரிசிக்க வந்தவர்கள், அப்பகுதி நிறுவனத்தினரின் சிரமப் பங்களிப்புடன் இன்று (27) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கு "கிளீன் ஸ்ரீலங்கா"…
04-26-25

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்தவகையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் இன்றும்…

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்தவகையில் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் ஒன்றான கழிவுகளை முறையாக அகற்றும் செயற்பாடு, 09 ஆவது நாளாகவும் இன்று (26) நாள் முழுவதும் தலதா வழிபாட்டுக்கு வருகை…
04-26-25

“வசத் சிரிய 2025” புத்தாண்டுக் கொண்டாட்டம் டொரின்டன் விளையாட்டு மைதானத்தில்

ஜனாதிபதி அலுவலக நலன்புரி சங்கத்தின் நிதி மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட "வசத் சிரிய 2025" புத்தாண்டுக் கொண்டாட்டம் நாளை (27) காலை 6.00 மணி முதல் நாள் முழுவதும் டொரின்டன் விளையாட்டு…
04-25-25

வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ள ரஜமகா விஹாரையில் தங்கவேலிகளுடன் கூடிய…

இழந்து வரும் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க நெறிகள் நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும் கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும்,…
04-25-25

ஜனாதிபதியினால் இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில்…